| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| தனது 7 ஆவது இரட்டைச் சதத்தை கடந்தார் சங்ககார |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:18.58 மு.ப GMT ] |
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக் கேப்டன் சங்கக்காரா தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்து 219 ரன்கள் எடுத்து சற்றுமுன் சேவாக் பந்தில் ஆட்டமிழந்தார்.இலங்கை உணவு இடைவேளைக்குப் பிறகு 3 விக்கெட் இழப்பிற்கு 587 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இவருக்குப் பின்னால் ஜெயவர்தனே இரட்டை சதம் எடுக்கும் நோக்கத்துடன் 143 ரன்களில் விளையாடி வருகிறார்.
10 ஓவர்களேயாகியுள்ள புதிய பந்தை இன்று மிதுன் வீசியபோது 3 பவுண்டரிகளுடன் துவங்கினார் சங்கா. ஆனால் இந்தப் பிட்சில் ஒன்றும் இல்லை என்று தோனி 2-வது ஸ்லிப்பை எடுத்தவுடன் அந்த இடத்தில் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் ஒரு ஷாட் சென்றது.
ஓஜாவின் ஒரே ஒவரில் 4 பவுண்டரிகளை அடித்து 199 ரன்கள் வந்த சங்கா அதன் பிறகு தன் 7-வது இரட்டை சதத்தை எடுத்து முடித்தார்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|