| செய்திகள் |
| கிண்ணம் வெல்ல கூடுதல் முயற்சி தேவை : சங்ககரா |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 08:36.53 மு.ப ] |
பொதுவாக பைனலின் போது, இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். |
| ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் சர்ச்சை! : சிக்கலில் சென்னை கிங்ஸ் அணி |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 08:32.12 மு.ப ] |
ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. |
| இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவகாசம் தேவை : சேவக் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:15.26 பி.ப ] |
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு போதிய அவகாசம் தேவை' என சேவக் தெரிவித்தார். |
| விண்தம் கோல்ப் சம்பியன்ஷிப் கிண்ணத்தை தனதாக்கிய 2 ஆவது இந்திய வீரர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:07.20 பி.ப ] |
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அத்வால் பெற்றிக் கிண்ணத்தை தந்தாக்கி கொண்டுள்ளார். |
| ஒருநாள், டுவென்டி 20 தொடர்களுக்காக யூசப் மீள அழைப்பு |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:57.21 மு.ப ] |
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டித் தொடருக்காக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசப் மீள அழைக்கப்பட்டுள்ளார். |
| ஊக்க மருந்து சோதனையில் முன்னணி தடகள வீரர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:50.29 மு.ப ] |
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் தடகள வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. |
| 105 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றி : இறுதி போட்டிக்கு தகுதி |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:46.26 மு.ப ] |
முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் 105 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. |
| ஐ.சி.சி. மக்கள் தேர்வு விருதுக்கு மஹேல, டெண்டுல்கர் போட்டி |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:50.49 மு.ப ] |
ரசிகர்கள் தேர்வுசெய்யும் ஐ.சி.சி. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியலில் இலங்கை முன்னணி வீரர் மஹேல ஜயவர்தன மற்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| சவாலான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இன்று களத்தில் |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:42.42 மு.ப ] |
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் களபரிட்சைகளை இன்று நடத்தவுள்ளன.இந்த போட்டியை பொருத்தமடில் போடி சமநிலையில் முடிந்தாலோ நியுசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. |
| சின்சினாட்டி ஓபன்: பெடரர் வெற்றி |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:33.19 மு.ப ] |
அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி பெலாரஸின் மேக்ஸ் மிர்னி ஜோடி தோல்வியைத் தழுவியது. |
| டைகர் வூட்ஸ் - எலின் தம்பதியினர் நிரந்தரமாக பிரித்தனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:25.42 மு.ப ] |
உலகின் முன்னணி கொல்ப் விளையாட்டு வீரரான டைகர் வூட்ஸின் வாழ்விலும் அண்மைக்காலமாக விதி விளையாட்டு நடந்து வருகிறது. |
| செய்திகள் வெளியிட இங்கிலாந்து வீரர்களுக்கு தடை |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:20.06 மு.ப ] |
"டுவிட்டர்` அல்லது "பேஸ் புக்கில்` செய்திகள் வெளியிட, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. |
| ஆஸி. கிரிக்கெட் :முழுநேர தேர்வாளராக கிரேக் செப்பல் நியமனம் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:59.38 மு.ப ] |
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேக் செப்பல் முழுநேர தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. |
| மீண்டும் முதலாமிடத்தில் நடால் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:55.21 மு.ப ] |
சர்வதேச ஏ.டி.பி ஆடவருக்கான டென்னிஸ் தர வரிசையின் பிரகாரம் ஸ்பெயின் வீரர் ரிபில் நடால் முதலிடத்தைப் பெற்றுள்ளார். |
| ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:53.33 மு.ப ] |
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர். |
|