பிரதான செய்திகள்
சலனமற்ற ஆடுகளத்தில் எதுவும் செய்ய முடியவில்லை : தோனி
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:27.02 மு.ப ]
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்ததையடுத்து இது போன்ற டெஸ்ட் போட்டிகளை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் தோனி கிண்டலடித்துள்ளார். [மேலும்]
பெங்களுரில் சுழற்பந்து பயிற்சி நிலையம் அமைக்க கும்ளே-முரளிதரன் திட்டம்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:10.34 மு.ப ]
சுழல் பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ளே, இணைந்து, பெங்களுரில் சுழற்பந்துவீச்சுக்கான பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சா‌ய்னாவு‌க்கு கே‌ல் ர‌த்னா ‌விருது
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:14.48 மு.ப ]
விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்கான நா‌‌ட்டி‌ன் உ‌ரிய ‌விருதான ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கே‌ல் ர‌த்னா ‌விருது பே‌ட்‌மி‌ண்ட‌ன் ‌வீரா‌ங்கனை சா‌‌ய்னாவு‌க்கு வழ‌ங்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளது. [மேலும்]
ரெய்னா பேட்டிங் பற்றி டெண்டுல்கர் புகழாரம்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:34.37 மு.ப ]
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக விளையடி சதம் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் அபாரமாக இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். [மேலும்]
இந்தியா - இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் சமநிலையில் முடிவு
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:28.35 மு.ப ]
இந்தியா - இலங்கை இடையே 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 669 ரன்கள் எடுத்து இருந்தது. [மேலும்]
வட கொரிய உதைபந்தாட்ட அணிக்கு விழுந்தது அடி
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:18.56 மு.ப ]
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இம் முறை பங்குபற்றிய வட கொரிய உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் வட கொரிய அரசினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. [மேலும்]
பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:01.07 பி.ப ]
அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்று பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட டீகோ மரடோனா கண்ணீருடன் கூறியுள்ளார். [மேலும்]
இந்திய அணி 27 ஓட்டங்களால் முன்னிலையில்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 05:51.59 பி.ப ]
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஆட்ட முடிவின் போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. [மேலும்]
அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்!
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 09:57.18 மு.ப ]
அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. [மேலும்]
முத்தையா முரளிதரன் பெயரில் சர்வதேச விளையாட்டு மைதானம்!
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 09:44.07 மு.ப ]
இலங்கை, கண்டி மாவட்டத்தின் பலகெல்ல பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கிறிக்கெற் விளையாட்டு மைதானத்துக்கு "முத்தையா முரளிதரன் சர்வதேச விளையாட்டு அரங்கு" என்று புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. [மேலும்]
இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 04:01.28 பி.ப ]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யாசிர் அரபாத் கழகங்களுக்கிடையிலான இருபது 20 போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். [மேலும்]
சச்சின் 48 வது டெஸ்ட் சதம் : இந்தியா 382/4
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 03:47.24 பி.ப ]
கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையான கிரிக்கெட் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை கிடைக்கவில்லை : ஐ.சி.சி
அவுஸ்திரேலியா 4-வது இடத்திற்கு சரிவு
முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை வலுவான நிலையில்
முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி
டெ‌‌ஸ்‌ட் தரவ‌ரிசை : சேவாக், முரளி முத‌லிட‌த்த‌ி‌ல்
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கம்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 06:47.49 மு.ப ]
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தனது 7 ஆவது இரட்டைச் சதத்தை கடந்தார் சங்ககார
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:18.58 மு.ப ]
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக் கேப்டன் சங்கக்காரா தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்து 219 ரன்கள் எடுத்து சற்றுமுன் சேவாக் பந்தில் ஆட்டமிழந்தார். [மேலும்]
மஹேல அதிக டெஸ்ட் சதத்தை கடந்த மைதானமாக மாறிய எஸ்.எஸ்.சி
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:05.55 மு.ப ]
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று ஆரம்பமனது. முதலாவது டெஸ்ட் தொடக்கம் இலங்கை அணியை பொறுத்தவரையில் சாதனை போட்டிகளாகவே அமைந்து வருகின்றனது. [மேலும்]
ஆஸி.க்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:03.41 மு.ப ]
அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது. [மேலும்]
சச்சின் செய்தது சரியா..? 'ரத்த' சுயசரிதையால் சர்ச்சை.!!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:00.13 மு.ப ]
பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. [மேலும்]